கர்நாடகத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 10 குழந்தைகள் உள்பட 22 பேர் மீட்பு

பெங்களூர்: கர்நாடகத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 10 குழந்தைகள் உள்பட 22 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 22 பேரும் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

Related Stories: