அரியானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி வரை பள்ளிகளை மூட அம்மாநில அரசு உத்தரவு

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி வரை பள்ளிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அரியானா மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: