குறு விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் கடன் உதவி வழங்க தமிழகத்திற்கு ரூ.1,357 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு

டெல்லி: குறு விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் கடன் உதவி வழங்க தமிழகத்திற்கு ரூ.1,357 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. குறு விவசாயிகள் தங்களது விவசாயத்தை பெருக்கவும் கருவிகளை பொருத்திக்கொள்ளவும் கடனுதவி தரப்படுகிறது.

Related Stories: