சென்னை பூவிருந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை பூவிருந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முருகன், பாசில் ஆகிய கைதிகளிடம் இருந்து 2 செல்போன்கள், கஞ்சா ஆகியவற்றை சிறை வார்டன் கைப்பற்றினார்.

Related Stories: