உரிமமின்றி இயங்கிய 2 குடிநீர் ஆலைகளுக்கு சீல்

விழுப்புரம்: மரக்காணம் அருகே உரிமம் இல்லாமல் இயங்கிய 2 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திண்டிவனம் சார் ஆட்சியர் முன்னிலையில் ஆலை இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: