கேரளாவில் 8 மாவட்டங்களில் வரும் 24 மணி நேரத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் 8 மாவட்டங்களில் வரும் 24 மணி நேரத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, கோழிக்கோடு மாவட்டங்களுக்கும் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: