டிஆர்பி முறைகேடு விவகாரம் தொடர்பாக நிபுணர்கள் குழு அமைப்பு : மத்திய அரசு

சென்னை : டிஆர்பி முறைகேடு விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதால் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். மேலும் நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் டிஆர்பி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: