மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு

பம்பை: மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.

பம்பை, மணிமலை உள்ளிட்ட ஆறுகளில் குளிக்கவும், சபரிமலை தவிர இதர கோயில்களில் வழிபடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

Related Stories: