இலங்கை ராணுவ வீரர்கள் 18 பேர் ராணுவ பயிற்சிக்காக இந்தியா வருகை

கொழும்பு: இலங்கை ராணுவ வீரர்கள் 18 பேர் ராணுவ பயிற்சிக்காக இந்தியா வருகை தந்துள்ளனர். இலங்கையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்து மற்றொரு விமானத்தில் கொச்சி சென்றனர். இலங்கை ராணுவத்திற்கு தமிழ்நாட்டில் பயிற்சி கொடுக்க எதிர்ப்பு உள்ளதால் கேரளாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Related Stories: