தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்துத்துறை செயலாளராக சமயமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கருவூலத்துறை ஆணையராக குமார் ஜெயந்த் நியமனம் செய்யபட்டுள்ளார். வெளிநாடு மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக தர்மேந்திர பிரதாப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: