சென்னை யானைக்கவுனியில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியீடு

சென்னை: சென்னை யானைக்கவுனியில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். 3 பேரை சுட்டுக்கொன்றது ஷீத்தல் மனைவி ஜெயமாலா மற்றும் கூலிப்படை என போலீசார் கூறியுள்ளனர்.

Related Stories: