டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் சிலை; காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் சிலையை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி சிலையை திறந்து வைத்தார்.  நம் நாட்டின் ஜனநாயக அமைப்பிற்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்திய ஒரு விஷயம், தேசத்தின் ஆர்வத்தை விட ஒருவரின் சொந்த சித்தாந்தத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories: