இந்தியா தெலுங்கானாவில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் உடனே தடை விதிக்க மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு Nov 12, 2020 நிலை உயர் நீதிமன்றம் தெலுங்கானா தெலுங்கானா: தெலுங்கானாவில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் உடனே தடை விதிக்க மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா சூழலில் மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
2024 சட்டமன்ற தேர்தல்… ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை.. ஒடிசாவில் பாஜக முன்னிலை; இரண்டிலும் ஆளும் கட்சிகள் பின்னடைவு!!
17சி படிவத்தில் வேறு எண்கள் மின்னணு எந்திரங்களை மாற்றி விட்டார்கள்: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பட்டியல் வெளியிட்டு பரபரப்பு புகார்
வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டால் உடனே தலையிட வேண்டும்: ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்