பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற தனது கட்சி எம்எல்ஏக்களுடன் நிதிஷ்குமார் ஆலோசனை

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தனது கட்சி எம்எல்ஏக்களுடன் நிதிஷ்குமார் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து எம்எல்ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  

Related Stories: