குற்றம் அரியலூரில் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் சோதனை Nov 11, 2020 சோதனை தோட்டக்கலை அலுவலகம் அரியலூர் அரியலூர்: அரியலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்துகின்றனர். லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது கணக்கில் வராத ரூ.40,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில் முடிந்தது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: வருங்கால மாப்பிள்ளைக்கு வீடியோவை அனுப்பிய 2 வாலிபர்கள் கைது
போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார் அட்டையில் முறைகேடாக திருத்தம் செய்த ஏஜென்ட் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 107 வழக்குகள் பதிவு: புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு
ஆயிரம்விளக்கு பகுதியில் பூங்காவில் விளையாடிய 5 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி; நாய் உரிமையாளர், மனைவி, மகன் கைது