தீபாவளியை முன்னிட்டு வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை மூடப்படும் என அறிவிப்பு

திண்டுக்கல்: தீபாவளியை முன்னிட்டு வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் காய்கறி சந்தை மூடப்படுவதாக மார்க்கெட் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

Related Stories: