38-வது காவிரி ஒழுக்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது

டெல்லி: 38-வது காவிரி ஒழுக்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காவிரி ஒழுக்காற்றுக் குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் காணொலி மூலம் கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: