தி.நகர் நகைக்கொள்ளை - 2 பேருக்கு ஒருநாள் போலீஸ் காவல்

சென்னை தியாகராயநகர் நகைக்கொள்ளை வழக்கில் கைதான 2 பேரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21ல் ரூ.2.5 கோடி நகைகள் கொள்ளைபோன வழக்கில் சுரேஷ், வெங்கடேசனுக்கு போலீஸ் காவல் அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: