ஈரோடு நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

Related Stories: