ராணுவ வீரர்கள் வாரிசுக்கு மருத்துவ கல்வி சேர்க்கையில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கினால் என்ன?: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை: ராணுவ வீரர்கள் வாரிசுக்கு மருத்துவ கல்வி சேர்க்கையில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கினால் என்ன? என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 2015 - 2020 வரை மருத்துவ கல்வியில் எத்தனை இடங்கள் அதகரிக்கப்பட்டுள்ளன என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மருத்துவ கல்வியில் சேர முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர். ராணுவ வீரரின் வாரிசுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Related Stories: