கன்னியாகுமரியில் பல பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்த காசி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

குமரி: கன்னியாகுமரியில் பல பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்த காசி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காசி மீது 6 வழக்குகள் உள்ள நிலையில் மேலும் ஒரு பெண் புகார் அளித்ததால் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: