பெங்களூருக்கு லாரியில் கடத்தி சென்ற 20 டன் ரேஷன் அரிசி தோப்பூரில் பறிமுதல்

தருமபுரி: சேலத்தில் இருந்து பெங்களூருக்கு லாரியில் கடத்தி சென்ற 20 டன் ரேஷன் அரிசி தோப்பூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன சோதனையில் உணவு கடத்தல் பிரிவினர் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த நிலையில் லாரி ஓட்டுநர் தப்பிச்சென்றுள்ளார்.

Related Stories: