இந்த முறை ஐபிஎல் போட்டியில் என்ன நடக்க போகிறது என்பதை ஒருவர் ஜூலை மாதமே கூறியுள்ளார். Mitul என்ற நபர் ஜூலை 27-ம் தேதி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்; இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாது என்பதை குறிப்பிட்டுள்ளார். இதேபோல பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய அணிகள் தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் எனவும் கூறினார். விராட் கோலி ஓரளவு தான் விளையாடுவார். பஞ்சாப் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாது என அனைத்தையயும் அப்படியே கணித்துள்ளார்.