பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். நவம்பர் 16 முதல் பள்ளிகளை திறக்க அரசு அனுமதியளித்துள்ள நிலையில் அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: