சுங்க அதிகாரிகள் விசாரணையில் தான் அளித்த ரகசிய வாக்குமூலத்தின் நகல் கேட்டு ஸ்வப்னா மனு தாக்கல்

சென்னை : சுங்க அதிகாரிகள் விசாரணையில் தான் அளித்த ரகசிய வாக்குமூலத்தின் நகல் கேட்டு ஸ்வப்னா மனு தாக்கல் செய்துள்ளார்.கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார் தங்கக்கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ்.ரகசிய வாக்குமூல நகல் கேட்கும் ஸ்வப்னா சுரேஷ் மனு மீது திங்களன்று தீர்ப்பு வழங்குகிறது கேரள உயர்நீதிமன்றம்.

Related Stories: