புதுவயல் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஊராட்சிமன்ற தலைவர் தீக்குளிக்க முயற்சி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் புதுவயல் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு கொட்டக்குடி ஊராட்சிமன்ற தலைவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து தனபால் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: