இந்தியாவின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும்: பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: இந்தியாவின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். எல்இடி விளக்குகளின் பயன்பாட்டால் இந்தியா ரூ.24 ஆயிரம் கோடி வரை சேமித்துள்ளது என்று அவர் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் விலை பாகுபாடின்றி எரிவாயு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Related Stories: