சென்னையில் ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை: சென்னை அம்பத்தூரில் பேங்க் ஆஃப் பரோடா ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையிட முயற்சி நடந்துள்ளது. நள்ளிரவு ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர். ஏ.டி.எம் இயந்திரத்தின் பணப் பெட்டகத்தை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: