ஈரோடு அந்தியூர் அருகே கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 2 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10,000 போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து வெள்ளித்திருப்பூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: