குற்றம் ஆரம்பாக்கம் அருகே ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Oct 25, 2020 தொடக்கத்தில் checkpost திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு கடத்த முயன்றபோது ரேஷன் அரிசி கடத்தல் லாரிகள் பிடிப்பட்டன; 2 சிறிய சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து துணிகரம் 36 பவுன் நகை கொள்ளையடித்த 3 இளஞ்சிறார் உள்பட 7 பேர் கைது
இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில் முடிந்தது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: வருங்கால மாப்பிள்ளைக்கு வீடியோவை அனுப்பிய 2 வாலிபர்கள் கைது
போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார் அட்டையில் முறைகேடாக திருத்தம் செய்த ஏஜென்ட் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 107 வழக்குகள் பதிவு: புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு