ஆரம்பாக்கம் அருகே ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு கடத்த முயன்றபோது ரேஷன் அரிசி கடத்தல் லாரிகள் பிடிப்பட்டன; 2 சிறிய சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: