ஐபிஎல் டி20: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 127 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி

துபாய்: ஐபிஎல் டி20 இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 127 ரன்களை வெற்றி இலக்காக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயித்தது. போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டெவிட் வார்னர் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கவுள்ளது.

Related Stories: