குற்றம் கோவையில் பட்டாசு கடை அமைக்க ரூ. 6,000 லட்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அதிகாரி கைது! Oct 24, 2020 பட்டாசு கடை கோயம்புத்தூர் தீயணைக்கும் கோவை: கோவையில் பட்டாசு கடை அமைக்க ரூபாய் 6,000 லட்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அதிகாரி சசிகுமார் கைது செய்யப்பட்டார். மதனவேல் என்பவரிடம் லட்சபணத்தை பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை