தமிழகம் மக்கள் அனைவரும் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று வாழ வேண்டும் - முதல்வர் பழனிச்சாமி ஆயுத பூஜை வாழ்த்து Oct 24, 2020 முதல் அமைச்சர் பழனியாச்சாய் ஆயுத பூஜா வாழ்த்துக்கள் சென்னை: மக்கள் அனைவரும் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று வாழ வேண்டும் - முதல்வர் பழனிச்சாமி ஆயுத பூஜை வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றிபெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஜூன் 4 வரை டிரோன்கள் பறக்க தடை: காவல்துறை எச்சரிக்கை
கொளுத்தும் வெயிலுக்கு இடையே மழை: ஏற்காடு மற்றும் குடியாத்தம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி..!
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார்; தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக்கல்வித்துறை அனுமதி கேட்பு..!!
தண்ணீர் அளவு குறைந்திருக்கும் மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: கொ.ம.தே.க. பொதுச்செயலர் ஈஸ்வரன் கோரிக்கை
போதைப்பொருள் வழக்கில் கைதான ராகுலுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா?.. முக்கிய ஆவணங்கள் சிக்கின..போலீஸ் தீவிர விசாரணை..!!
திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு