பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

பாட்னா: பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதையடுத்து சுஷில் குமார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், துணை முதல்வருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: