இந்தியா கேரள தங்கக் கடத்தல் வழக்கில் 3 பேரை விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு நீதிமன்றம் அனுமதி Oct 21, 2020 நீதிமன்றம் என்.ஐ.ஏ கேரளா திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் 3 பேரை 3 நாள் விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பி.எஸ்.சரீத், கே.டி.ரமீஸ் மற்றும் ஜலால் ஆகியோரை என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… 24 மணி நேரத்தில் ஆஜராகவில்லை எனில் கைது செய்ய நேரிடும் என போலீஸ் எச்சரிக்கை
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி..!!
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து களமிறங்கும் இளம் நடிகர்: மக்கள் ஆதவுடன் வெற்றிபெறுவேன் சியாம் ரங்கீலா நம்பிக்கை