தமிழகம் மதுரையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜர் Oct 20, 2020 அசார் கலெக்டர் மதுரை மதுரை: மதுரையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நாட்டார்மங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். தம்மை யாரும் கடத்தவில்லை என்று நாட்டார்மங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.
திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்!: சர்.பிட்டி தியாகராயரின் 173-வது பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்: சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை ஒட்டி முதல்வர் பதிவு
தினகரன் நாளிதழும், விஐடியும் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி!!
கேட்டது ரூ.38,000 கோடி வந்தது ரூ.275கோடி: தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசு…தலைவர்கள் கண்டனம்
4 மாதங்களுக்கு பின் வனத்துறை அனுமதி மணிமுத்தாறு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்