டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வெழுத அனுமதிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒருமுறை அவகாசம் வழங்கி தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மறுமதிப்பீட்டு முடிவு வரும்முன் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம் முடிந்ததாக பரமக்குடியை சேர்ந்த மாணவர் தேவதுரை தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: