சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்படுகிறது: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்படுகிறது என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி தரமான கல்வி தரும் என நம்புகிறேன் எனவும் கூறினார்.

Related Stories: