மருத்துவ படிப்பு உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை: வழக்கறிஞர்கள்

சென்னை: மருத்துவ படிப்பு உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அரசு கொள்கை முடிவு எடுத்து மாணவர் சேர்க்கையை நடத்தலாம் எனவும் கூறியுள்ளனர். தமிழகத்தில் இடஒதுக்கீடு 69 சதவீதத்தை இருக்க வேண்டும் எனவும் கூறினார்கள்.

Related Stories: