ஊத்தங்கரை அருகே சொத்து தகராறில் உறவினரை கொலை செய்ய இருவருக்கு இரட்டை ஆயுள்: கிருஷ்ணகிரி நீதிமன்றம் உத்தரவு

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே சொத்து தகராறில் உறவினரை கொலை செய்ய இருவருக்கு இரட்டை ஆயுள் வழங்கப்பட்டுள்ளது. ஜெயக்கொடி என்பவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த உறவினர்கள் ஆறுமுகம், கணேசனுக்கு இரட்டை ஆயுள் வழங்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையுடன் தலா 2,000 அபராதம் விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: