திருவாடாணை அருகே இரண்டு குழந்தைகளை குளத்தில் மூழ்கடித்து கொலை: போலீசார் விசாரணை

ராமநாதபுரம்: திருவாடாணை  அருகே இரண்டு குழந்தைகளை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர். நாச்சிஏந்தல் கிராமத்தை சேர்ந்த கணேசன் எனபவரின் இரு மகன்கள் நீயா சந்தோஷ் ( 4 ), கிருத்திக்கேஷ் ( 1 ) கொலை செய்யப்பட்டவர்களாவர். 2 குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக தாய் சோனியாவிடம் திருவாடாணை  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: