திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டிக்கு கொரோனா

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் வெல்லம்பள்ளி சீனிவாஸுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இருவரும் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: