உலகம் ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் இரண்டு நடுவானில் மோதிக் கொண்டதில் 15 பேர் உயிரிழப்பு Oct 14, 2020 மோதல் இராணுவ ஹெலிகாப்டர்கள் ஆப்கானிஸ்தான் காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் இரண்டு நடுவானில் மோதிக் கொண்டதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு ஹெலஙமாண்டில் உள்ள நவா மாவட்டத்தில் ஆப்கான் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து நேர்ந்தது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி