மதுரை பேரையூரில் மாணவர் மரணமடைந்ததற்கு நீதி கேட்டு கிராமமக்கள் போராட்டம்

மதுரை: மதுரை பேரையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் மரணமடைந்ததற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பேரையூரில் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் கண்ணில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர் குடுமபத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: