கேரளாவில் மேலும் 5,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 5,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றிலிருந்து 7,836 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,99,634-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கேரளாவில் கொரோனாவுக்கு 94,388 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: