கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெட்ஷீட் வியாபாரி மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெட்ஷீட் வியாபாரி மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரி காதர் பாஷா மீது தீ வைத்தார். பெட்ஷீட் விலையை குறைத்து தாரததால் விற்பனையாளர் மீது மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

Related Stories: