தென்காசி அமராவதி ஆற்றில் லாரி விழுந்து விபத்து

தென்காசி: தென்காசி அமராவதி ஆற்றில் லாரி விழுந்து விபத்துக்குள்ளானது. தென்காசியில் இருந்து சேலம் நோக்கி தேக்கு மரக்கட்டைகளை ஏற்றி சென்ற லாரி கரூர் சுக்காலியூர் அமராவதி ஆற்று பாலம் வழியாக சென்ற போது தடுப்பு சுவரை இடித்து கொண்டு லாரி தலைகுப்புற ஆற்றில் விழுந்தது.

Related Stories: