விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!: பாதித்தோர் எண்ணிக்கை 12,425 ஆக அதிகரிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12,425 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

Related Stories: