பெரம்பூர்: திண்டுக்கல் மாவட்டம் குறும்பப்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 2019ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான வாலிபரை, போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் விடுவித்தது.
பெரம்பூர்: திண்டுக்கல் மாவட்டம் குறும்பப்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 2019ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான வாலிபரை, போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் விடுவித்தது.