குமரி: தோமனூரில் சாலையோரம் சுவர் கட்டும் போது மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் உட்பட மூவர் மண் சரிவில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்ணுக்குள் சிக்கிய மூவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.